Page 22 of 29
ஆரம்பித்தார்கள். செல்வியோ எழிலரசியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள். முகிலனோ எதற்கு வம்பு என ஆஸ்பிட்டலுக்கு சென்றுவிட்டான். தாமரை மட்டும் கீழே வந்து அவளை பார்த்ததும்
”என்ன தாத்தா இது அநியாயம் நான் ஊஞ்சல்ல உட்கார்ந்தா மட்டும் திட்டுவீங்க இப்ப இவளை மட்டும் உட்கார்த்தி வைச்சி கதை பேசறீங்க” என பொறாமையுடன் க ... /span>”
”ஆமாம் தாத்தா அம்மாகூட சொல்வாங்க கோயிலை பத்தி ஆனா நான் பார்த்ததில்லை” ”சரி விடு நான் இருக்கேன்ல நான் உன்னை கூட்டிட்டுப் போறேன் சரியா”
This story is now available on Chillzee KiMo.
...