Page 20 of 29
இராமேஸ்வரம் நோக்கி பயணப்பட்டான் ஆதி
இராமேஸ்வரம் சென்ற ஆதிநாதன் தான் வந்த வேலையான ஏலத்தை முடித்துக்கொண்டு தன் அத்தை வீட்டிற்கு சென்றான்.
வள்ளி வீட்டில் சமைத்துக்கொண்டிருக்க தடாலடியாக உள்ளே வந்தான் ஆதிநாதன். ஆதியை திடீரென கண்டதும் வள்ளிக்கு தலைகால் புரியவில்லை நேராக வந்தவன் வள்ளியிடம்
”அத்தை கிளம்பு நேரமாகுது” என்றான் அ ... > ”மாமா அத்தையை நான் கூட்டிட்டு போறேன் அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வராம உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்” என சொல்லிவிட்டு காருக்குள் ஏறி பறந்தான் மதுரைக்கு
This story is now available on Chillzee KiMo.
...