(Reading time: 49 - 97 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

வள்ளியை அடிக்க அவனுக்குதான் உரிமையிருக்காம் அவன்தான் அப்பனாம் எனக்கில்லையாம்னு திட்ட என் தம்பி முருகவேல் குறுக்க வந்து என்னை காப்பாத்த அவனோட சண்டை போட்டான். ஆனாலும் நல்லசிவம் அடங்கல அவனோட கோபமும் அடங்கல அன்னிக்கு எப்படியோ சண்டை முடிஞ்சது.  நானும் வள்ளிக்கு பார்த்து வைச்ச கல்யாண வேலைகளை மளமளன்னு செய்ய ஆரம்பிச்சேன். கல்யாணம் ஆனதும் வள்ளி வாழ்க்கையை பத்தி பேசி ஒரு முடிவுக்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

னு நினைச்சி அவனை அடிச்சேன் தப்பாம்மா சொல்லு பொண்ணை பெத்தவன விட நான்தான்மா வள்ளி மேல உசுரா இருந்தேன். என் வள்ளிக்காக நான் எதையும் செய்வேன். இப்ப வள்ளி என் முன்னாடி வந்தாகூட அவளை ராணி மாதிரி நான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.