(Reading time: 49 - 97 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

என யோசித்தவனுக்கு நொடி நேரத்தில் ஒரு யோசனை பிறந்தது. உடனே அவளது அழகான இதழில் அழுத்தமான முத்தம் ஒன்றை தர அதில் அவள் மயங்கி ரசித்த நேரம் அவளை அமைதியாக அமர வைத்துவிட்டு அவசரமாக காரை ஓட்டிக்கொண்டு வீட்டை அடைந்தான்.  

காரை விட்டு கூட இறங்க மனமின்றி மகிழ்ச்சியில் திளைத்திருந்தவளைக்கண்ட ஆதியே அவளை அன்பாக அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று அவளுக்கு சாப்பாடு

...
This story is now available on Chillzee KiMo.
...

னின் நெஞ்சின் மேல் படுத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள் வைஷூ. அவளை அசைத்தால் உறக்கம் கெடும் என நினைத்தவன் அவளை மெதுவாக எழுப்பலானான்.

”வைஷூ”

”….”

”வைஷூகுட்டி”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.