Page 2 of 29
கொண்டு போனாங்களாம். அரண்மனை கட்டனும்னா நிறைய மணல் தேவைப்பட்டதால இங்கிருந்து நிறைய கொண்டு போக கடைசியா பார்த்தா பெரிசா பள்ளமே விழுந்துடுச்சாம். சரி பள்ளத்தை என்ன பண்றதுன்னு தெரியாம அப்ப இருந்த திருமலை நாயக்கர் இந்த பள்ளத்தை சரிபண்ணி தெப்பக்குளமா மாத்திட்டாரு. அப்படியே ஒரு வசந்த மண்டபமும் தெப்பக்குளத்துக்கு நடுவுல கட்டினாரு இந்த குளத்தை தோண்டும் போது பிள்ளையார் சிலை கிடைச்சதா
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நேரம் வண்டியை நிறுத்துங்க நான் உங்ககிட்ட பேசனும்”
”ம் அப்படியா சரி இரு” என ஓட்டிக்கொண்டிருந்த காரை ஒரு ஓரமாக யாருமில்லா இடத்தில் நிறுத்திவிட்டு சாவகாசமாக அவளிடம் பேசலானான்.