(Reading time: 49 - 97 minutes)
Uravendru vantha kadhal
Uravendru vantha kadhal

”இப்ப சொல்லும்மா என்ன விசயம்” என ஆதி கேட்டதும்

”அத்தான் அம்மா உங்களை பத்தி அடிக்கடி பேசுவாங்க நீங்க அப்படி இப்படின்னு ஆனா நேர்ல பார்க்கும் போது அம்மா சொன்னதை விட அதிகமாக உங்களை என்னால புரிஞ்சிக்க முடியுது அதுலயும் நீங்க என் சொந்தம்னு தெரியாமயே நான் உங்களை விரும்ப ஆரம்பிச்சேன் அப்புறம் நீங்கதான் எனக்கு அத்தான்னு தெரிஞ்சதும் நான் எவ்ளோ சந்தோஷப்பட்டேன்னு தெரியுமா இந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

>

”நான் ஒண்ணும் பண்ணலயே” என தடுமாறிப் பேச அதற்கு தேவா நம்பாமல்

”அண்ணா வேணாம் தப்பு கோவிலுக்கு கூட்டிட்டு போய்ட்டு தப்பு பண்ணாத”

”டேய் இப்ப என்ன விசயம் அதச் சொல்லு”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.