Page 5 of 6
சிவகாமி. அவங்களுக்கு எந்த பிரச்சனையையும் சமாளிக்க தெரியும்" முருகேசன் சொல்லவும் "அதெல்லாம் சரி தாங்க. இருந்தாலும் பொம்பளை புள்ளைங்களை பெத்து வெச்சுருக்கோம். அதான் மனசு கேக்கல. நீங்க ஒரு வார்த்தை என்னனு கேளுங்க" சிவகாமி மீண்டும் சொல்லவும், சில நொடி யோசித்தவர் "சரி சிவகாமி நாளைக்கு ஒரு நாள் பாக்கலாம். அதுக்கு அப்பறமும் அப்படியே இருந்தான்னா நானே கேக்கறேன்" முருகேசன் சொன்னார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ரை அவனை அழுத்தி கொண்டு தான் இருந்தது. ஆனால் அவளை கண்ட அடுத்த நொடி அது எல்லாம் பின்னால் செல்ல அவள் முகம் மட்டுமே முன்னே நின்றது. அவளின் வாடிய அந்த முகம் அவனை நிலைகொள்ள விடாமல் தவித்தது. ரவியிடம்