தொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு!!! – 15 - பத்மினி செல்வராஜ்
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
மீண்டும் ஒரு லாங் அப்டேட்.. இதை ஒரு மினி நாவலாக கருதி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பொறுமையாக படியுங்கள்...
கண்களை மூடி தன் இரு கைகளையும் முன்னால் குவித்து வணங்கியபடி பயபக்தியுடன் அந்த கணேசன் முன்னால் நின்றிருந்தான் பார்த்திபன்....
அவன் மனமெல்லாம் ஒரு வித உற்சாகம் பொங்கி வழிந்தது...
உப்பு சப்பில்லாத அவன் வாழ்க்கையிலும் திடீரென்று கொஞ்சமே கொஞ்சமாக மாறி சுவாரஸ்யமானதாக தோன்றியது...
கருப்பு வெள்ளை படமாக இருந்த அவன் நாட்கள் இப்பொழுது அழகான வண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
. நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது... பார்த்தா எங்க வீட்டு மாப்பிள்ளையாகணும்...நீதான் எனக்கு உதவி செய்யணும்... “ என்று அந்த கணேசன் முன்னே கை கூப்பி வேண்டி கொண்டிருந்தாள்...