Page 9 of 50
“அது இருக்கட்டும் பார்த்திபா... நீ வா.. வந்து இப்படி செத்த உட்காரு ல.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. “ என்று பிரியமுடன் அழைத்தவர் தன் மனைவியிடம் பார்த்திபனுக்கு டீ கொண்டு வந்து தரச்சொன்னார்....
அதை கேட்டு இன்னும் அதிசயித்தவன் மானசீகமாக தலையை சொரிந்தவாறு
“எதுக்கு என்னை இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிறார்? “ என்று யோசித்தவாறு அவர் அருகே சென்று அ
...
This story is now available on Chillzee KiMo.
...
வர்
“அந்த பெரிய புள்ள பிரசவமாகி ரொம்ப நாளாக இருக்க வேண்டுமே !! அது புருஷன் வீட்டுக்கு போகாம இங்கேயேவா இன்னும் இருக்குது? “ என்று மீண்டும் யோசனையுடன் கேட்டார்...