Page 6 of 50
பார்த்திபனை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தவள் நேராக அருகில் இருந்த போட்டோ ஸ்டுடியோ க்கு அவனை அழைத்துச் சென்றாள்..
அதை கண்டவன்
“என்ன சுபா? எதுக்கு இங்க வந்து இருக்கோம்? “ என்று கேள்வியாக பார்த்தான்..
“உனக்கு போட்டோ எடுக்கணும் பார்த்தா... அதுதான்.. “
“போட்டோ வா? எனக்கு எதுக்கு இப்ப போட்டோ? “
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்திபனை ஆட்டோவை ஸ்டார்ட் பண்ண சொல்லி உள்ளே ஏறி அமர்ந்தவள் அடுத்து சென்று நின்ற இடத்தை பார்த்ததும் பார்த்திபன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன...
அது ஒரு அரசு வங்கி..