(Reading time: 85 - 170 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

பார்த்திபனை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தவள் நேராக அருகில் இருந்த போட்டோ ஸ்டுடியோ க்கு அவனை  அழைத்துச் சென்றாள்..  

அதை கண்டவன்

“என்ன சுபா? எதுக்கு இங்க வந்து இருக்கோம்? “  என்று கேள்வியாக பார்த்தான்..

“உனக்கு போட்டோ எடுக்கணும் பார்த்தா...  அதுதான்.. “

“போட்டோ வா?  எனக்கு எதுக்கு இப்ப போட்டோ? “

...
This story is now available on Chillzee KiMo.
...

பார்த்திபனை  ஆட்டோவை ஸ்டார்ட் பண்ண சொல்லி உள்ளே  ஏறி  அமர்ந்தவள் அடுத்து சென்று  நின்ற இடத்தை பார்த்ததும் பார்த்திபன்  கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன...  

அது ஒரு அரசு வங்கி..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.