Page 2 of 50
அதை கேட்டு அந்த கணேசனும் நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டான்...
சுபத்ரா கையில் இருந்த மணு குட்டியும் ஏதோ புரிந்தவளை போல தன் பிஞ்சு கைகளை கூப்பி அவளும் கண்ணை மூடி அந்த கணேசனிடம் எதுவோ வேண்டி கொண்டிருந்தாள்..
சுபத்ரா அருகில் நின்றிருந்த சுமித்ரா மற்றும் துளசி கூட அன்று மகிழ்ச்சியாக இருந்ததை போல இருந்தது...
அவர்களும் கைகூப்பி அந்த கணேசனிடம் பார்த்திபனு
...
This story is now available on Chillzee KiMo.
...
க யாருக்கோ அடியாள் மாதிரி, அந்த வீராச்சாமி ஏவியதையெல்லாம் அமைதியாக கேட்டு கொண்டு சவாரி செய்த காசை அவரிடம் கொடுத்து வந்தவன் இன்று தானே ஒரு ஆட்டோக்கு சொந்தக்காரன் ஆகி விட,