Page 50 of 50
ஆனால் பார்த்திபன் அதை மறுத்து விட்டான்..
“இல்ல சுபா... அது நன்றாக இருக்காது.. நான் வெளிலயே தங்கிக்கறேன்..” என்று சொல்லி மறுத்து விட்டான்..
அதற்கு மேல் அவனை வற்புறுத்தாமல் அந்த ஏரியாவிலயே அவர்கள் ஊரை சேர்ந்த ஒரு பையனை அழைத்து வந்து சுபத்ராவின் தந்தை வேலை வாங்கி கொடுத்திருக்க, அவன் தனியாகத்தான் தங்கி இருந்தான்..
உடனே அவனிடம் கேட்டு பார்
...
This story is now available on Chillzee KiMo.
...