Page 46 of 50
அவள் சொல்லியதை எல்லாம் கேட்டு வியந்து அசந்து போய் நின்றான் பார்த்திபன்..
தனக்காக எவ்வளவு யோசித்திருக்கிறாள் என்று எண்ணும் பொழுது அவன் மனம் உருகி விட்டது...
“ரொம்ப தேங்க்ஸ் சுபா... எனக்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்க.. இதுக்கெல்லாம் நான் உனக்கு என்ன கைமாறு செய்ய போறனோ ? “ என்றான் தழுதழுத்தவாறு..
இந்த முறை தன் கையை பற்றி இருந்த அவன் கையை மெல
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கும்..
அதனால் அவ கேட்கற எதையும் யோசிக்காம கண்ணை மூடிகிட்டு செய்யலாம்... “ என்றான் பெருமையாக..
தன் மீது இருக்கும் அவன் நம்பிக்கையை கண்டு பூரித்து போனாள் சுபத்ரா...