(Reading time: 85 - 170 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

எடுக்க போற பணம்  அவர் இறந்த பிறகு வந்தது..

அவர் இப்படி பாதியில எங்களை விட்டுட்டு போவோம்னு தெரிஞ்சுதான் எல்லாத்தையும் முன்னேற்பாடா செஞ்சு வச்சுட்டு போய்ட்டார் போல.. அவர் புண்ணியத்துல் எங்களுக்கு காசு பணத்துக்கு குறைச்சல்  இல்லை... அவர் கூட இல்லையே என்ற குறை தான்... “ என்று  தழுதழுத்தார்...

“கவலை படாதிங்க.. அங்கிள் உங்களை விட்டு எங்கயும் போய்ருக்க மாட்டார்..

...
This story is now available on Chillzee KiMo.
...

குந்து கொண்டாள்.....

பார்த்திபன் அந்த குட்டியை தன் மடியில் வைத்து கொண்டு அவன் தட்டில் இருந்த இட்லியை எடுத்து வாயில் வைக்க, இந்த முறை அவன் முகத்தை பார்த்து சிரித்தவாறு அவன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.