Page 1 of 26
தொடர்கதை - இதற்கு பெயர்தான் காதலா!!!??? - 04 - சசிரேகா
விடிந்தது.
விடிகாலையில் அலாரம் வைத்து சீக்கிரமாகவே எழுந்து கீழே வந்த ஹர்ஷாவோ தறி சத்தம் கேட்டதும் திகைத்தாள். அவசரமாக தறி சத்தம் கேட்கும் இடத்தை போய் பார்க்க அங்கு சூர்யா மும்முரமாக வேலை செய்வதைக்கண்டு வியந்தாள்
”சூர்யா“ என அன்பாக அழைக்க அவனோ திடுக்கிட்டு அவளைப் பார்த்தான். அங்கு ஹர்ஷா இருக்கவே அதிர்ந்து
”இன்னும் நீ தூங்கலையா” என வியப்புடன் கேட்க அவளோ ஒரு நொடி திகைத்துவிட்டு
”பொழுது விடிஞ்சிடுச்சி சூர்யா” என சொல்ல அப்போதுதான் பொழுது விடிந்ததை உணர்ந்த ச ... ட்டவள்
This story is now available on Chillzee KiMo.
...
”நான் ஒண்ணும் உங்களை கண்ணு வைக்கலை தூங்காம இருக்கீங்களேன்னு பரிதாபப்பட்டு சொன்னேன்”
”என் மேல வெறும் பரிதாபம்தான் வந்ததா உனக்கு”