Page 9 of 26
ஹர்ஷாவைப் பார்த்து
”உண்மையாவா” என கேட்க அவளோ எந்த பதிலும் சொல்லாமல் சாப்பிடாமல் இருந்தாள்.
அவளின் அமைதி மகேஸ்வரனை யோசிக்க வைத்தது சாப்பிடாமல் அப்படியே இருந்தாள் வைத்திருந்த சப்பாத்தியும் அப்படியே இருக்க அவர் மெல்ல தன் மகளிடம் பேசினார்
”என்னம்மா சாப்பிடாம இருக்க என்னாச்சி உனக்கு” என கேட்க அவளோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரே ஆச்சர்யம் அவருக்கு இதைப்பத்தி கேட்டே ஆக வேண்டும் என நினைத்து அவளிடம் வந்தார்
”ஹர்ஷா” என அழைக்க அவளும் சாப்பிட்டபடியே அவரைப் பார்த்து