Page 5 of 26
தடுத்தார் சரஸ்வதி
”கொஞ்சம் இரும்மா உன்கிட்ட ஒரு விசயம் பேசனும்”
”என்ன விசயம்”
”உன் அப்பா ஏதோ சிலருக்கு சேவை செய்றாரு அதனால சிலர் பயனடையறாங்க அதை நீ தப்பா நினைக்காம இருக்கனும், நேத்து போல இன்னிக்கும் மக்கள் முன்னாடி உன் அப்பாவை திட்டிடாதம்மா பாவம் அவரு” என சொல்ல அவளுக்கு சங்கடமாகிப் போனது ... an>, போக போக அவளுக்கே எல்லாம் புரியும், அம்மா இல்லாத பொண்ணை வளர்க்க தெரியாம வளர்த்தா இப்படிதான் பயந்து பயந்து தானும் வாழாம மத்தவங்களையும் வாழவிடாம ஆக்கிடும்
This story is now available on Chillzee KiMo.
...