Page 8 of 26
நினைத்து ஆசைக் கொண்டாள்
சாப்பிடாமல் அவள் தன் தந்தையை பார்க்க அவரோ அவசரமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எதேச்சையாக அவளின் செயலைக்கண்ட சூர்யா மட்டும் உடனே புரிந்துக் கொண்டான். அதனால் வேண்டுமென்றே அவளிடம்
”பெத்தவங்க புள்ளைகளுக்கு ஊட்டிவிடற பாக்கியம் எல்லாம் சிலருக்குதான் கிடைக்கும் என்னைப் போல, உனக்கு எல்லாம் அந்த ப ... >
”சே சே இருக்காது, இந்த ஊட்டி விடற ஆசையெல்லாம் அவளுக்கு என்னிக்குமே வந்ததில்லை, எப்பவோ அவள் இதையெல்லாம் விட்டுட்டாப்பா” என சொல்ல சூர்யா
This story is now available on Chillzee KiMo.
...