(Reading time: 85 - 170 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

“இனி நான் யார் ஏவலுக்கும் அடி பணிந்து போக தேவை இல்லை...!! நானும் ஒரு முதலாளி.. “  என்று உள்ளம் பூரிக்க, அவன் முகம் அந்த பூரிப்பில் அழகாக விரிந்தது...

ஓரக் கண்ணால் அவனை கண்டவள் அவன் முகத்தில் தெரிந்த பூரிப்பும் பெருமையும் கண்டு மனம் நிறைந்து  போனது சுபத்ராவுக்கும்...

இதுக்குத் தானே இவ்வளவு கஷ்டபட்டாள்... அவள் பட்ட கஷ்டத்துக்கெல்லாம் கொஞ்சம் பலன

...
This story is now available on Chillzee KiMo.
...

. எழுமிச்சை பழம் நசுங்கற மாதிரி மெதுவா ஓட்டுங்க... “  என்று விளக்கி சொல்லி நகர்ந்து நின்று கொண்டார்...

பார்த்திபன் சுபத்ரா அருகில் வந்து அவள் கையிலிருந்த மணுகுட்டியை வாங்கிக் கொண்டான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.