Page 7 of 50
ஆட்டோ அங்கு சென்று நின்றதும் அதிலிருந்து இறங்கியவள் பார்த்திபன் கைபிடித்து அந்த வங்கியின் உள்ளே அழைத்து சென்றாள்..
வழக்கம் போல பார்த்திபன்
“இங்க எதுக்கு வந்திருக்கோம் சுபா ? “ என்க அவளோ
“எல்லாம் சொல்றேன் பார்த்தா... நீங்க கொஞ்ச நேரம் அமைதியா என்கூட வாங்க... “ என்று சொல்லி முன்னால் நடந்தாள்..
பார்த்திபனும் குழப்பத்துடனேயே
...
This story is now available on Chillzee KiMo.
...
வியையும் வீராச்சாமி யிடம் கொடுக்க வந்தான்...
அவரும் அப்போதுதான் கடையிலிருந்து திரும்பி வந்தவர் அவருடைய இரவு உணவை முடித்துக் கொண்டு பல் இடுக்கில் இருக்கும் உணவு துகள்களை ஒரு குச்சியால்