Page 4 of 7
மனோஜும் பெரிய மனது செய்து அதை ஏற்று அழைப்பை துண்டித்து விடவும், போனை வைத்து விட்டு காவ்யாவிடம் வந்தாள் மஞ்சு.
“ஆன்ட்டி, அங்கிள் அப்படியே இருக்காங்க மஞ்சு அக்கா. சாதனாக்கா எங்கே? என்னால கண்டே பிடிக்க முடியலை” என்று காவ்யா பேச்சை ஆரம்பிக்க, இரண்டுப் பேரும் முன்பு பாதியில் நிறுத்தி இருந்த பேச்சை தொடர்ந்தார்கள்.
ஜோ ... ணும் சாப்பிடுறாங்க... நீயும் வா...” “காவ்யாவா???” என்ற ஜோதி, போகலாமா வேண்டாமா என்று யோசிக்கும் போதே, மஞ்சுவின் தெளிவற்ற பேச்சும் தொடர்ந்த காவ்யாவின் சிரிப்பு சத்தமும் கேட்டது.
This story is now available on Chillzee KiMo.
...