(Reading time: 12 - 23 minutes)
Pottu vaitha oru vatta nila

கார்த்திக்கும் அவர்களை தொடர்ந்து உள்ளே வந்தான்.

“உங்க மகன் ரொம்ப கொடுத்து வச்சவருங்க. மஞ்சு மாதிரி யாருமே கிடையாது. ரொம்ப நல்லப் பொண்ணு...” என்று நிர்மலாவிடம் மஞ்சுவை புகழ்ந்தார் விநாயகம்.

“அச்சோ அங்கிள் போதும்...” என்றாள் மஞ்சு...

“இல்லை, நான் சும்மா சொல்லலை. உண்மையா சொல்றேன். அவங்க குடும்பத்தோட எங்களுக்கு இப்போ டச் விட்டுப் போச்சு, ஆனால் ஒவ்வொருத்

...
This story is now available on Chillzee KiMo.
...

என்ன பேச்சு இதுன்னு அடக்கி வைப்பார். நானும் பத்மாவும் கூட மஞ்சு அப்பா சொல்றதை சப்போர்ட் செய்வோம்...”

வசந்தா பேசிக் கொண்டே போக, கார்த்திக்கும் மஞ்சுவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.