பௌவ்.
ம்ம்ம்.... அவ வாயை உடைத்து கையில் தந்து இருப்பேன்ல...-கமல்.
அது சரி என்று சிரித்தவள்... மாமூ இது என்ன அனியாயம் அத்தை அவங்க பையனோட பேர் சொன்னா கூட தப்பு... ஏன்னா அது உங்க அப்பாவை மரியாதைமயில்லாமல் அழைப்பது போல் தோண்றும். பட் என் புருஷன் மட்டும் அவங்க அப்பாவ மரியாதையில்லாம டேய்னு கூப்டத பார்த்தும் ரியாக்ட் பன்ன கூடாதா? அணியாயமா தெரியல மாமூ? என்று கண் அடித்தாள் மருமகள் சிரித்து விட்டார் கமல். . .
போக்கிரி டா அம்மூ நீங்க என்று மரியாதையான கொஞ்சல்.
இங்க என்ன நடந்தது என்று தெரியாத நால்வரும் முழிக்க
இருந்தாலும் அவனை என்று கோவப்பட்டவரை சிரித்து மைய்கியவள், சின்ன பையன் மாமூ ... பாவம் தான ப்ரீயா விடுங்க.
நீங்க சொல்ரிங்கனு விடுறேன் என்று கமல் முருக்க, இப்ப போய் சாப்டூங்க சிவாமா சூப்பர் பனியாரம் செய்து இருக்காங்க என்று மாமனை சமாதானம் செய்து கணியாேடு அனப்பி வைத்தாள். செல்லும் போதே சிங்ரிஷ் உன்கிட்ட பேசனும் கீழ வா என்று மிரட்டிவிட்டு தான் சென்றார்.
மனைவியின் முகத்தில் அழகிய புண்னகை...
ஆதி அழைக்கும் குரல் கேட்டதும் மாமா ஆதிபா கூப்பிடுரார் என்று ஓடி விட்டாள் கமளைத் தாண்டி. இவள நான் அடிச்சேனு நானே நம்பிஇருக்க மாட்டேன் அவள் கண்ணத்தில் என் ஐந்து விரல் தடயம் இல்லையெனில். ஆனால் அவளோ எதுவும் நடவாதது போல் துல்லி குதித்து ஓடுகிறாள்.
அவளுக்கும் சேர்த்து இவனுங்க முறைக்கிறானுங்க... அப்பா அடித்தே இருப்பார் போலயே.. அம்மா முகமும் எதுவும் தைரியமா சொல்வதர்க்கு இல்லை. இத்தனைக்கும் காரணம் அவள் தான் ஆனால் அவ பேட்சி தான் இங்க செல்லுபடி ஆகுது.
பொருமையாக தாயிடம் செல்ல அந்த குழந்தையை ஏன்பா இப்படி அடித்தாய் பாரு ஐஸ்கொண்டு சென்று இருக்கிறாள் அதுவும் திருட்டு தனமாக...
ஐஸ்சா? அடிவங்கினா ஐஸ் சாப்பிடனுமா? அதை ஏன் திருட்டுதனமா கொண்டு போகனும்?
டேய் மடையா பௌவ் முகத்துல நீ அடித்த அடி கன்னிப்போய் இருக்கு டா... யார் கிட்ட சொல்லுவா.? வீட்டில் தாத்தா, அவ அண்னன், சிவா அம்மா, இது எல்லாத்துக்கும் மேல ஆதி மாமா இருக்கார். சூப்பர் கூல்லா இருக்க மனுஷன் அப்படியே ரிவேர்ஸ் ஆகிவிடுவார் அவளுக்கு ஒன்று என்றால். என்று குமைந்து நம் நக்ஷ்.