அம்மா எனக்கு ஒரு கப் கா... என்று ஆறம்பித்தவன் முடிக்கும் முன் கையில் காப்பியும் கொஞ்சம் பனியாரத்துடன் வந்தாள் அவன் மனைவீ.
பொருமையாக சாப்பிட்டவன் நீ சாப்பிட்டாய என்று கேட்டு விட்டு அவளுக்கும் ஊட்டிவிட்ட பின்பே கிலம்பினான்.
சிரித்தபடி வழி அனுப்பியவள் பின் தன் கேங்கில் ஐகியம் ஆகி போனாள்.
நைட் 10 வரையுமே ஈஷ்வர் வீடுவந்து சேராததால் அவள் அனைவரையும் தூங்க சொல்லிவிட்டு அவனுக்காக காத்துக் கிடந்தாள்.
சரியாக 11.35 க்கு உள்ளே வந்தவன் பார்தது சோமபாவில அமர்ந்தவாேறே ஒரு மஞ்சல் நிற டெட்டி பேர்ரை அனைத்தபடி தனக்காக காத்திருந்து தூங்கி விட்ட மனைவியை தான்.
அம்மூஅம்மூ என்று அழைத்தவன் அவள் எழுந்ததும் நீ போய் ரூம்மில் படு டா நான் குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு குலிக்க சென்றான்.
குலித்து முடித்து வந்தவன் பார்த்தது அதே பொசிஷனில் சற்றும் மாறாமல் தூங்கும் மனைவியை தான்.
அப்படியே அவளை கையில் அல்லியவன் தன் அறைக்குச் சென்றான். அங்கே புதியதாய் ஒரு குட்டி ப்ரிட்ஜ்ஜும் ஏர் சோபாவும் வந்து இருந்தது.
என்னது இது என்று பிரிட்ஜை திரந்து பார்த்தவன் அதிர்ந்தான். இவ்ளோ பழங்களும் பிஸ்கட்டுகளுமா? யார் வேளை இது.? சரி அதை நாளைப் பார்போம் இப்போ தூங்குவோம் காலையில் மீட்டிங் இருக்கு.
அவன் தூஙகும் போதே அவன் மனைவியே அவன் மர்பில் தலைவைத்து இருக்க அனைத்தபடி தூங்கி இருந்தாள் காலையில் அவன் கண்விழித்த போது.
ஆதி தான் வந்த விஷயத்தை கூரினார். பரமூவின் திருமண பத்திரிக்கையை குலதெய்வக் கோவிலில் வைத்து பூஜை செய்ய போவதாகவும், பௌவ்வின் திருமணம் முடிந்ததும் சில நேர்தி கடன் மற்றும் சில வேளைகளும் இருப்பதாக ஈஷ்வர் சொன்னார். அதர்க்கு அனைவரும் தங்களோடு வர வேண்டும் என்றும். அழைத்துப்போகவே ஒன்றாக வந்ததாகவும் கூரினார்.
மனித்துவிடுங்கள் மாமா, நான் நேற்று தான் பதவி ஏற்று இருக்கிறேன். இந்த முறை மட்டும் அப்பா அம்மா தம்பிகளோடுபோய் வாருங்கள். நாங்கள் பரமூவின் திருமணத்தில் கலந்துக் கொல்கிறோம் என்றான்.
மாப்பிள்ளை நான் கமலன் கிட்ட பேசிவிட்டேன். அவன் அம்மாவை அழைத்து கொண்டு என்னுடனே வருவதர்கு சம்மதம் தெரிவித்துவிட்டான். மித்ரூ தம்பி பார்வதியோட ஏதோ மீடிங் இருக்குனு நேற்று மாலையே கிலம்பிடுச்சி. நக்ஷ் நிவி தனியா வர விரும்பாமல் மித்ரூ