வந்ததும் வராததுமா அவரை மூட் ஆப் பன்ற போயிடுடா என்றான்.
டேய் சஞ்சூ என்று ஈஷ்வர் அவனை கட்டிக்கொண்டு பேசியவன் குணாவை ஒரு புழுவாக கூட மதியாமல் சென்று விட்டான்.
இந்த சஞ்ஜீவி தான் நமக்கு தலவலியா இருக்கான் புதுசா வருகிரவன் ஆவது நமக்கு சப்போர்ட் செய்வன்னு பார்த்தா என்னை கண்டுக்காம போய்டான்... சரி பாத்துபபோம் இவன் எத்தனை நாள் என்று. நமக்கு தெந்தரவு கொடுத்தால் தூக்கிட வேண்டியது தான் என்று அவன் தன் காரில் ஏரி பறந்துவிட்டான்.
சஞ்சு போலீஸ் என்பதே இப்போது தான் தெரிந்தது ஈஷ்வர்க்கு கொஞ்சம் கீழ் கிரேடில் இருப்பவன். ஆனால் நேர்மையாணவன் எனவும் அவனிடம் நம்பி எல்லாம் பகிரலாம் என்றுகமிஷ்னர் சொன்னதும் வருன் போல் அவனையும் தன்னுடைய டீமில் சேர்துவிட்டு அமைதியாக விடைப் பெற்று வந்தவன் ஈஷ்வர்...
என்ன சார் சொல்றாங்க உங்க வேளை எதையும் வெளிய யாருக்கும் தெரியாமல் பார்த்துகொல்வார்கள் என்று பார்த்தால் நம் பௌவ் உடன் உங்கள் படத்தையே வெலியே அனைவருக்கும் வெளிச்சம் ஆக்கிவிட்டார்கள் என்று சண்டை போட்டீர்களா?
அட போ சஞ்சு அந்த படம் வர காரணமே உன் தோழி தான். அவ கல்யாணம் ஆனவள் என்பதும் இன்னார் மனைவி என்பதும் வெலியே தெரியவேண்டும் என்று செய்து இருக்கிறாள்.
ம்ம்ம்ம்.... செய்து இருப்பா அந்த கிருக்கி. போன கேதரிங் டைம் அப்போவே எல்லாருக்கும் உங்களைப் பிடித்து விட்டது தான் ஆனால் இவள் எதையும் சரியாக சொல்லவில்லை. சொல்லி இருந்தால் கலக்கு கலக்கி இருப்போம். இப்ப மட்டும் என்ன அடுத்த மாதம் லீவு கிடைக்காது சிலருக்கு சோ இன்னும் ரெண்டு மாதத்தில் கேதரிங் மீடிங் அப்வே எங்க பௌவ்வோட மேரேஜ் செலப்ரேஷன்.
நான் மொதல அவளை புரிஞ்சிக்க ட்ரைப் பன்றேன் டா, அவ குழந்தையா? குமரியா? அவளை எப்போ எப்படி ஹேன்டில் செய்யன்னு இப்படி நிறைய....
ஈஷ்வர் நீங்க அவளை புரிஞ்சிக்ரது ரொம்ப சுலபம்...
எப்படி
உங்க மனம் சொல்வதை மட்டும் கேட்டாலே அது மிச்சத்தை பார்த்துக் கொல்லும்.
அது சரி என்று முனுமுனுத்தவன் வீட்டு எண்னுக்கு கால் செய்தான் 5 ரிங்கில் போன் எடுக்கப்பட்டது. எடுத்தது அவன் மனைவி தான். நான் சாபிட என் நண்பர்களோடு வரப்போகிறேன் மூனுபேர் சாப்பிடும் அலவுக்கு சமைடா என்று சொன்னவன் யார் என்பதை சொல்லாமல் வைத்து விட்டான்.