செல்லக்குட்டி. உன் ஈஷூ இனி இப்படி நடந்தூக்கவே மாட்டேன் என்றான். (அவனுக்கு தெரியாது மனைவியின் அலச்சியதால் கோபம் கொண்டு ரத்தம் வரும் அளவிரகு அரையப் போகிறான் என்று. அதுவும் இரண்டே நாளில்.)
கண்ணத்தில் அழுத்தமாண முத்தத்தை தந்தவன் பொருமையாக அவளை எழுப்பினான். ம்ம்ம்ஹூ ம்ம்ம்க்ஊ என்று சினுங்கியவள் ஈஷூபா 10 மினிட்ஸ் என்று சினுங்கினாள்.
அடியேய் கலையில் 10மணி போல் தூங்க வந்தோம் இப்போ மணி 4 ...( எனக்கு மட்டும் உன்னனை இரக்கிவிட என்ன கிருக்கா பிடித்து இருக்கு புரிஞ்சிகோ டீ படுத்தாத... ) அதுவும் சினுங்கர அந்த உதட்டை என்று யோசித்தவன் அடுத்த நொடி அவள் இதழை சிறைப்பிடித்தான். எவ்வளவு நேரம் ஆகி இருக்குமோ ஆனால் அவன் சாதாரன சூழலில், அதுவும் தன் உணர்வோடு கொடுக்கும் முதல் முத்தம். அவள் உடல் எல்லாம் எடையை துறந்து மிதப்பதாய் பிரம்மை.
அவள் தான் இப்படி என்றால் அவன் பித்து பிடித்துப் போனான். முத்தத்தை தருவதர்க்கு முன் யோசிக்கவில்லை ஆனால் அவன் கைகல் அதன் பாட்டிர்கு அவள் உடலில் வலம் வந்தது. அவன் தொடுகையை மனம் விரும்பினாலும் உடல் இடம் தறாமல் நடுங்க ஆறம்பிக்க அதர்க்கு சேர்த்து இழுத்து அனைத்துக் கொண்டான். அவன் உதடு இப்போது தன் பயணத்தை தெடர்ந்தது. கண் காது மூக்கு கழுத்து என்று பயனம் செய்ய, படப்படப்பில் தரும்பியவளை திரும்பவும் பின்புரமாக அனைத்துக் கொண்டான்.
அவள் முனங்கள் சத்தம் அவனையும் ஏதோ செய்ததோ.... கழுத்தில் இருந்து தோல் வரை பயனம் செய்த உதடுகள் கொஞ்சம் இலைபார இவளோ என்ன உணர்ச்சி இது என்றும் இதர்கு தான் எப்படி ரெஸ்பண்ட் செய்வது என்று தெரியாமல் தவித்தாள். ஆனால் கணவன் தன்னைநெருங்குவது இயல்பான ஒன்று தான் ஆனால் இந்த கூச்சம் .....
அதை எதையும் அரியாதவனின் கைகல் அதன் பாட்டிர்கு அவள் இடுப்பில் நடைபயிர்ச்சி செய்துக் கொண்டு இருந்தது. அவன் கைகலை அடக்க வழி தெரியாதவள் திரும்பி தன் கணவனை இருக்க அனைத்த சமயம்
தட் தட் தட்... கதவு தட்டபடும் ஓசை.
பௌவ்வின் இதழில் நல்ல அழுத்தமான முத்தத்தை தந்தவன் நீ போய் ப்ரெஷ் ஆகு நான் பார்கிறேன் என்று அவளை அவனே குலியல் அறையினுல் அனப்பி வைத்தான். கதவுகளையும் அவனே சாற்றிவிட்டு வெலியே வந்தான்.
அங்க நக்ஷ் நின்று இருந்தான்...
டேய்..... அறிவு இருக்கா டா உனக்கு? (அவன் கஷ்டம் அவனுக்கு)