தை்துவிட்டு சென்றாள்.
அமைதியின் மருவுருவாய் இருக்கும் இவளுல் எவ்வளவு கோவம் பாறேன் என்று சிரித்தான் குழந்தையின் செயலை ரசிப்பதுப் போல்.
இவளை எல்லாரும் சேர்ந்து
தூக்கி தலைமீது வைத்து ஆடுவாங்க போலயே... ராட்சசி ஏன் டி ஏன். ஏன் என்னை இப்படி செய்ய வைத்தாய்? எல்லாரும் என்னை திட்டிடாங்க டி, உன் சங்கர் அண்னா மீனா அக்கா கூட என்ன பார்த்து சிரிக்கல என்று அவளிடம் கேட்டவன் அவளை தன் மீது இழுத்து போட்டுக் கொண்டு தூங்கிப் போனான்.
கொஞ்சநேரத்தில் பௌவ்வும் நிஜமாகவே தூங்கிப்போனாள். மதியம் சாப்பிடும் நேரம் வரும் வரை யாரும் இவர்களை தொந்தரவு செய்யவில்லை. சரியாக 2மணி்கு நக்ஷ் பௌவ்வின் போனுக்கு கால் செய்தான்.
தூக்கத்தில் புரண்டவளை இன்னும் தனக்குல் இழுத்து அனைத்தவன் தூங்கிவிட்டான். போன் அதன்பாட்டிர்க்கு அடித்து ஓய்ந்தது.
கொஞ்சம் நேரத்தில் அம்மூமா என்று ஆதி குரல் கொடுக்க ஆதிபா உள்ளவாங்க தெரந்து தான் இருக்கிறது என்று குரல் கொடுத்து விட்டாள் தூக்கதிலேயே....
உள்ளே வந்தவர் அவள் ஈஷ்வர் நெஞ்சில் தலைவைது படுத்திருப்பதும் அவளை அனைத்தபடி ஈஷ்வரும் தூங்குவது தெரிய அகம் மகிழ்ந்தார் தந்தை.
எந்த ப்ரசனையும் இவர்களை பிரிக்காமல் வைத்து இரு தாயே சிவகாமி என்று வேண்டியவர் சிரித்தபடி அறையை சாற்றிவிட்டு வந்துவிட்டார். அவர் முகத்தில் புண்னகை ஒன்று நிரந்தரமாக ஒட்டிக்கொண்டது.
என்ன மச்சான் அவங்க வரலையா என்று கேட்ட கமலையும் இல்லயா அவங்க அசந்து தூங்குரது மாதிரி இருக்கு, அவங்களே வரட்டும் யா கமலு. நீ வாயேன் நாம் இருவரும் அப்படியே வெலியே போய் வருவோம். சிரித்தபடி வந்த ஆதியின் முகத்தில் எதைக் கண்டாரோ.... கமலும் பைக்கில் ஆதியை அமரவைத்து கூட்டிச் சென்றார்.(எல்லா பழைய கதையும் பேசியவர்கள் தங்களின் பிளைளைகளின் சந்தோஷத்தில் தங்கலின் 10வயது குறைந்ததாய் உணர்ந்தனர்.
நக்ஷ், குட்டி(கமலேஷ்) மித்து மூவரும் நிவி கணியை கலாய்தபடி சீட்டு விலையாடினர். 4மணி போல் தூக்கம் கலைந்த ஈஷ்வர் திறும்ப நினைத்தால் முடியவில்லை. மனைவியின் குழந்தை போண்ற செயல் வேறு. இவன் அசைந்தால் சின்ன சினுங்கள் வேறு. எழுந்தவன் அவள் கண்ணத்தை கவனித்தான். வீக்கம் இல்லை ஆனால் கை அச்சி தெரிந்தது. சாரி டா