ஈஷ்வருடன் வந்தது வருனும் சஞ்சுவும்... டேய் நீங்களாடா என்ற லுக்கை மட்டு விட்டவள் சமைத்த உணவுகளை டைனிங்கில் அரேஞ் செய்துவிட்டு சாபிடச் சொன்னாள். சஞ்சீவிக்கு பௌவ் இன்னொரு அம்மா, அவள் மண்னை கொடுத்தாலே ருசி என்பான் இவளோ விருந்து வைத்தால் தடபுடலான சைவ சமையல். முதல் முறை தன் கணவனுக்கு உரிமையாக செய்வது சைவம்மாக இருக்கவேண்டும் என்றே செய்தாள்.
வரூன் மனைவி வர்ஷா கொஞ்சம் சுமாராக தான் சமைப்பாள். மூன்று ஆண்டுகளாக அவள் நண்றாக சமைத்த சமயல் எது என்று வருனைக் கேட்டால் என் வைப் இஞ்சி டீ செமய போடுவாள் என்பான். அது அவன் செய்த சொதப்பல் ரொமேன்ஸ் கதை எனவே இஞ்சி டீ யை பழீத்ததே இல்லை இதுவரை. எப்படி இருந்தாலும் காதல் பொங்க மனைவியை சீண்டியபடி குடித்து விடுவான். ஆனால் இப்படி நல்ல சாப்பாடு கிடைத்தால் விடாமல் கட்டுகட்டுவான்.
ஈஷ்வர் பௌவ்வை சைட் அடித்தபடி இருக்க அங்கே சஞ்சுவும் வரூனும் பாயாசம் வடைையை பெசைந்து சாப்பிட்டனர்.
போட்டியில் சாப்பிடுவது போல சாப்பிட்ட இருவரும் ஈஷ்வர் இலையில் கை வைக்க வந்த சமயம் கரண்டியல் ஒரு அடிப்போட்டு கை கழுவ அனப்பினாள்.
என்ன டா யாரும் கானோம். -ஈஷ்வர்
உங்க முன்னாடி தானே காலையில் கிலம்பினாங்க. -பௌவ்.
நான் அவங்கல கேட்கல உன் ப்ரெண்ட்ஸ்..- ஈஷ்வர்
என் ப்ரெண்ட்ஸ்சா...?
யா... விட்டில் வேலை செய்பவர்கள்
ஹோா... அவங்களா . மீணா அக்கா சங்கர் அண்னா ரெண்ப்பேர் மட்டும் வச்சிகிட்டு மத்த எல்லாருக்கும் 1வீக் லீவு தந்து அனப்பிடேன்.
ஏன்டா...?
நம்ப ரெண்டுப்பேருக்கு 10பேர் வேலை செய்ய எதர்க்கு. உங்க வேலை எல்லாம் நானே பார்த்துப்பேன். உதவிக்கு மீணா அக்கா இருப்பாங்க.
சரி சாயங்காலம் அப்போ சீக்கரம் வநாதுடுறேன் என்றான். அவன் மருநாள் காலை தான் வரபோவது தெரியாமல்.
திருப்தியாக சாப்பிட்ட ஈஷவர் மனைவிக்கும் வயிறு நிறை ஊட்டிவிட்டே கிலம்பினான். மூவரும் வெலியே கிலம்பிய கொஞ்ச நேரத்திர்கெல்லாம் திரும்ப உள்ளே வந்த வரூன் அவள் கையில் சாக்லேர் ஐஸ்க்ரீம் நிறைந்த பையை தந்து விட்டு சாப்பாடு செமாயா இருந்தது டா