Page 15 of 24
பெருமூச்சு விட்டு தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்..
ஆனாலும் ஒரு மூலையில் அவள் செய்த தவறு உறுத்திக் கொண்டே தான் இருக்கும்..
“என்ற அண்ணன் சொன்ன மாதிரி அப்ப அவர் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த வூட்ல வந்து வாழ்க்கை பட்டிருக்க தேவையில்லை... “ என்று புலம்புவாள்..
ஆனால் அதெல்லாம் அவள் கணவனை காணும் வரை மட்டுமே...!!
அவள் கணவனை கண்டாலே அவனின்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லி எனக்கு மனப்பாடமே ஆயிடுச்சு.. “ என்று தன் குட்டி கையை விரித்து குறும்பாக சிரித்தாள் தமயந்தி...
“அடிங்க....உன் அப்பத்தா மாதிரியே எட்டு ஊர் வாய் டி உனக்கு...“ என்று சிரித்தவாறு தன்