Page 18 of 24
ஒயர் கூடையில் இருந்து அனைத்தையும் எடுத்து கொடுத்தவள் அடுத்து இருந்த சாக்லெட் டப்பாவை எடுத்து
“அத்த... சாக்லேட் எடுத்துக்கோங்க..” என்று சாக்லேட் வைத்திருந்த டப்பாவை கண்ணம்மா முன்னே நீட்டினாள்..
அதற்குள் வயலுக்கு சென்றிருந்த தங்கராசும் வந்துவிட, தன் மருமகளை கண்டதும் அவசரமாக கை கால்களை கழுவிக் கொண்டு ஓடி வந்தான்..
தன் மருமகனை தூக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ளி கொடுத்தாள்...
பின் தன் ஆயாவின் காலில் விழுந்து வணங்க, பாப்பாத்தி உடனே தூக்கி சுருக்கு பையிலிருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவளிடம் கொடுத்து அவள் தலையில் கை