(Reading time: 44 - 88 minutes)
Kandathum kadhal
Kandathum kadhal

தொடர்கதை - கண்டதும் காதல் - 14 - சசிரேகா

திரா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்த மாதவனிடம் வீரா பேசினான்.

அண்ணா நமக்கு என்னிக்குமே கொடுத்த வாக்கை நிறைவேத்தி பழக்கமில்லையே ஒண்ணு நாம மறந்துடுவோம் இல்லைன்னா செய்யாம சோம்பல் படுவோம். இதுல உன் மாமியார் வேற சொன்ன சொல்லை மறந்தா அம்முவை மறந்துடுன்னு சொல்றாங்களே உன்னால எல்லாத்தையும் ஞாபகம் வைச்சிக்க முடியுமா. கொஞ்ச நேரம் முன்னாடி நீ பேசினதையே நீ மறந்துட்ட அதனால மார்க்கும் குறைஞ்சிடுச்சி. நீ மறந்தாலும் உன் மாமியார் எதையும் மறக்கமாட்டாங்க போலயே

ஆமாம்டா அத்தை ஒவ்வொரு விசயத்திலயும் எப்படி கேள்வி கேட்கிறாங்கன்னு பார்த்த

...
This story is now available on Chillzee KiMo.
...

விட அம்முவோட  சொத்து குறைவுன்னு தெரிஞ்ச பின்னாடி அவளை நீ கேவலமா பேசமாட்டியேஎன அவர் தன் மகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து கேள்வி கேட்டார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.