Page 7 of 24
தலையை ஆட்டினான்.
அடுத்து செந்தமிழ்நம்பி மனைவி அலமேலு
”என்னிக்காவது ஒரு நாள் இந்த வீடும் சரி இங்க இங்கிருக்கறவங்களும் சரி உனக்கு அலுத்து போனா என்ன செய்வ இப்ப இல்லை ஒரு 5 வருஷம் கழிச்சின்னு கூட வைச்சிக்கலாம் ஏன்னா இந்த வீட்ல இருக்கற சில பெரியவங்க ஒரே மாதிரிதான் இருப்பாங்க யாருக்காகவும் அனுசரிச்சி போகமாட்டாங்க அதெல்லாம் கூட உனக்கு வெறுப்பை த ... அதனால ஒரு வீட்ல இருக்கற எல்லார்கூடவும் அனுசரிச்சி போறதுங்கறதுல உறுதி கிடையாது இப்ப நீ சொல்லலாம் 10 வருஷம் கழிச்சி இந்த கேள்விக்கு உன்னோட பதில் என்னவாயிருக்கும் தெரியுமா என்னவோ
This story is now available on Chillzee KiMo.
...