Page 4 of 24
உருவாக்கினதை அவரே யாருக்கு வேணும்னாலும் கொடுக்கட்டும் நான் இதுல நுழைய கூடமாட்டேன் எனக்கு இருக்கற சொத்தே போதும். நானே என் சொத்தில பாதியை அம்மு பேருக்கு எழுதலாம்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன்.” என சொல்லிவிட்டு ஆசையாக ஆதிராவை பார்த்தான் மாதவன்
”நீ எதுக்கு என்னை இப்படி ஒரு பார்வை பார்க்கற” என ஆதிரா கேட்க
” ... இப்ப கொஞ்ச நாள் இங்க தங்கப்போறல்ல அப்ப தெரிஞ்சிடும் நீ வெளிய ஒருமாதிரியும் ரூம்க்குள்ள ஒரு மாதிரியும் நடந்துக்கறியான்னு பார்த்துட்டு அப்ப மார்க் போடுவேன் இல்லை குறைச்சிடுவேன்
This story is now available on Chillzee KiMo.
...