Page 2 of 24
“அய்யோ நான் ஏன் அப்படி நினைக்கறேன் அவளே எனக்கு பெரிய சொத்துதான். நான் காசு பணத்துக்கு என்னிக்குமே ஆசைப்பட்டதில்லை.”
“சரிப்பா ஆனா உங்கம்மா ஆசைப்பட்டு திட்டலாமே. என்னவோ அவளை அடிமாட்டு விலைக்கு நீ கல்யாணம் பண்ணிட்டு வந்ததாகவும் வரதட்சனை வேற கொண்டு வரலைன்னும் ஏழை பாழைன்னும் உங்கம்மாவோ உன் சொந்தங்களோ பேசிட்டா யாருக்கு கஷ்டம் ... ரா சொல்லவும் மாதவனுக்கு பயமே வந்தது
This story is now available on Chillzee KiMo.
...
அடுத்து வக்கீல் புகழேந்தி பேசினார்
”இந்தாப்பா கல்யாணத்துக்கப்புறம் ஏதாவது பிரச்சனை வந்தா டைவர்ஸ் வரைக்கும் போவியா இல்லை