Page 20 of 24
வந்தாள்...
அவளின் கலகலவென்று சிரித்த சிரிப்பு ஒலியும் காலில் அணிந்திருந்த கொழுசு சத்தமும் அந்த வீடு முழுவதும் நிறைந்திருந்தது.. அனைவர் முகத்திலும் பெரும் மகிழ்ச்சி சூழ்ந்திருந்தது..
அவள் அன்னை தங்கம் இந்த வீட்டில் இருந்த வரைக்கும் இப்படித்தான் எப்பொழுதும் கலகலவென்று சிரித்துக் கொண்டே இருப்பாள்..
ஒரு இடத்தில் செத்த நேரம் உட்கார்ந்து இருக்க மாட்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
சிறிது நேரம் பெரியவர்களுடன் ஓடியாடி விளையாண்டவள், பின் தன் ஆயாவுடன் கதை அடித்துவிட்டு நேரமாவதை உணர்ந்து
“அத்த... வூட்டுக்கு போறேன்.. “ என்று நெளிந்தாள்..