Page 11 of 24
அள்ளிகிட்டாங்களாக்கும்..அவுங்களை கை நிறைய அள்ள வுடாம நீயா ஒவ்வொன்னா எடுத்து கொடுக்க வேண்டியது தான தாயி..
உன் அப்பன் பொழைக்க தெரியாம புத்தி கெட்டு போய் உன் ஆத்தாவ கட்டிகிட்டு வந்த மாதிரியே நீயும் பொழைக்க தெரியாத புள்ளையா இருக்கியே ஆத்தா..
இப்படி யார் கேட்டாலும் இந்த முட்டாயை எடுத்து ஒன்னுமட்டும் தான் கொடுக்கோணும்..அதுவும் நாமதான் எடுத்து கொடுக்கோணும்.. அவுங
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்கு பொறந்த நாள் என்று சொல்லி சாக்லெட் கொடுத்ததும் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியுடன் சாக்லெட் ஐ எடுத்து கொண்டு அவளை ஆசிர்வதித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு அவளிடம் அவர்களுக்கு முடிந்த அளவில் காசு