தொடர்கதை - கண்ணுக்குள் நீயடி - 05 - ராசு
ராம்மோகன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். மிகவும் தளர்ந்து போயிருந்தார். அவர் உடலில் அத்தனை தளர்ச்சியில்லை. மனம்தான் தளர்ந்திருந்தது.
உடல் சோர்வு இருந்தால் கூட சமாளித்துவிடலாம். மனம் சோர்வடைந்துவிட்டால் உடலின் எந்த பாகமுமே சரியாக வேலை செய்யாது.
அவர் பார்வை விட்டத்தை வெறித்திருந்தது.
தன்னை விட எத்தனை இளையவள் தேவிகா. அவர் முதன் முதலில் பார்க்கும் போது பாவாடை சட்டையில் மாமா என்ற அழைப்போடு புன்சிரிப்புடன் நின்ற அவளைக் கண்டது அவருக்கு அப்படியே மனக்கண்ணில் தோன்றியது.
தன்னுடைய சுயநலத்தால் நன்றாக வாழ வேண்டிய அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ர் சொல்வதற்கு முன்பே இப்போது ராஜ்பரத்தால் எழுந்து நடமாட முடியாது என்று அவர்களும் அறிந்திருந்தனர். அவனுக்கு அடிபட்டிருப்பதை அவர்களும்தானே பார்த்தார்கள். மருத்துவர் அதை