Page 10 of 12
"நானும் அந்த விபத்திலேயே உயிரை விட்டிருக்கலாம். இப்ப உயிரோட இருந்த என்னத்தை சாதிச்சிட்டேன்?"
வருத்தமுடன் கூறியவரை கண்கலங்கப் பார்த்தான் காளி.
"ஐயா. இப்படியெல்லாம் சொல்லாதீங்க. இப்ப அம்மா இல்லைங்கிறதையே தம்பியால் தாங்கிக்க முடியலை. நீங்களும் இல்லைன்னா தம்பி இன்னேரம் என்ன முடிவெடுத்திருக்க ... பரத் தம்பியும் இப்ப நல்லாருந்திருப்பாரு." என்றான் தயக்கமாய்.
"நீ சொல்றதும் சரிதான்ப்பா. ஆனால் அவன் விபத்தில் அடிபட்டதால் சுயநினைவோடு
This story is now available on Chillzee KiMo.
...