Page 11 of 12
இருந்திருந்தால் தேவியின் இழப்பை எப்படி தாங்கியிருப்பான் சொல்லு. அத்தோட அவன் மனைவியும் போய்விட்டாளே. இதெல்லாம் அவனால் தாங்கிக் கொள்ள முடியாதுன்னுதான் ஆண்டவன் அவனுக்கு வேறொரு துன்பத்தைக் கொடுத்துட்டான்னு நினைக்கிறேன்." என்றார் அவனை சமாதானப்படுத்தும் விதத்தில்.
அவனுக்கும் அவர் சொல்வதும் ஒரு விதத்தில் சரியெனப்பட்டது. அன்று ... விட்டான்
This story is now available on Chillzee KiMo.
...
மதிய உணவை தோட்டக்காரன் வாங்கி வந்து தந்தான். அவனுடைய வேலை முடிந்ததும் வீட்டிற்குச்