Page 4 of 12
சொல்லவொனாத் துயரம் மண்டியிருந்தது.
"வாப்பா." என்ற காத்தவராயன் அவருடன் வீட்டிற்குள் நுழைந்தார்.
காளியும் உடன் வந்தான்.
அங்கிருந்த சோபாவில் ராம்மோகன் அமர, அவரருகில் அமர்ந்த காத்தவராயன் அவர் தோளில் ஆறுதலாய் தட்டினார்.
காளி அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு நின்றான்.
"நல்லா பார்த்துட்டீங்கள ... >
"எனக்கென்னவோ தேவிகாவிற்கு உடம்பு முடியாமல் போனதே அப்போதே அந்தப் பொண்ணு வீட்டை விட்டுப் போயிருக்கும்னு நினைக்கிறேன்." தயக்கத்துடன் சொன்னார் காத்தவராயன்.
This story is now available on Chillzee KiMo.
...