Page 2 of 12
மட்டுமாக சொல்ல வரவில்லை. வேறு ஏதோ பிரச்சினை இருக்கிறது.
"பரத்தால் இனி பார்க்க முடியாது. அவனுடைய பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கு."
ஒருவழியாக மருத்துவர் சொல்லி முடித்ததும் இடிந்துபோனார் ராம்மோகன்.
அப்படியே அங்கிருந்த நாற்காலியில் சரிந்தார்.
ஒரே மகன். அவன் வாழ்வு இப்படியா போக வேண்டும்?
...
This story is now available on Chillzee KiMo.
...
கில்லை என்பது அவருக்குத் தெரியும்.
அவர் காஞ்சனா இங்கிருந்திருப்பாள் என்று நினைத்திருந்தார்.
இப்போது வீடே வெறிச்சோடி போயிருந்ததில் வீட்டில் மருமகள் இல்லை என்பது தெரிந்தது.