Page 4 of 27
அடுத்த நொடி தன்னையும் மறந்து அந்த ஐயர் சொல்லாமலயே வைத்தான் அவன் முதல் முத்தத்தை அவளின் முன் உச்சி நெற்றியில்....
திடீரென்று அவன் எல்லார் முன்னிலையிலும் முத்தமிட்டு வைத்திருக்க, அதில் திகைத்து தடுமாறியவள் அவசரமாக தன் குவளை மலர் போன்ற கண்களை மேலே நிமிர்த்தி அவன் முகம் நோக்க, அவன் இதழ்களோ அடுத்து படபடக்கும் அவளின் அந்த மருண்ட விழி இமைகளை அணைக்க சொல ... ன்று இரவு தன்னவளை தனிமையில் சந்திக்க, தன் அறையில் காத்து கொண்டிருந்தான் ரிஷி... மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு முன்னும் பின்னும் நடை பயின்றான்..
This story is now available on Chillzee KiMo.
...