Page 9 of 27
அவனை போலவே அவளுக்கும் தன்னை கண்டதும் பிடித்து விட்டதாக எண்ணி குதூகலமடைந்தான்...
“அப்படி என்றால் எனக்கு வந்த கனவை போலவே அவளுக்கும் கனவு வந்திருக்குமோ? அதில் இருவருக்கும் மேரேஜ் ஆகி இருக்கும்.. அதனால்தான் என்னை அவள் செல்லமாக மாமா என்று அழைத்திருக்கிறாள்..
என்னை இப்படி உரிமையோடு கட்டி கொண்டு என் தோளில் சாய்ந்திருக்கிறாள்.... “ என்று தன் கற்பனை
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து நுழைத்து கொண்டான்...
அவன் கைக்குள் அவள் கையை வைத்து பார்க்க மிகவும் குட்டியாக இருந்தது.. வெண்டையை போன்ற நீண்ட மெல்லிய மிருதுவான விரல்கள்..அவன் விரலுடன் வைத்து பார்க்க அவன்