Page 11 of 27
“அது போல கண்ணா... நீயும் எப்பொழுதும் எங்கிருந்தாலும் எப்படிபட்ட சூழ்நிலையாக இருந்தாலும் நெறி தவறாமல் ஒழுக்கத்தை கடைபிடித்து நம் கலாச்சாரத்தை பின்பற்றுவது ரொம்ப ரொம்ப முக்கியம்... “ என்று சிறுவயதிலயே சொல்லி சொல்லி அவன் மனதில் உருவேற்றியிருந்தார்...
அதனாலயே அவனுடைய லண்டன் நண்பர்கள் தீய பழக்கங்களூக்கு பழக வற்புறுத்த அவனால் அதிலிருந்து விலகி நிற்க முடிந்தது...
...
This story is now available on Chillzee KiMo.
...
ரியாமலயே போய் விட்டது..
அடுத்து கல்லூரி முடித்த உடனேயே மாஸ்டர் ம் லண்டன் பல்கலைக்கழகத்திலயே சேர்ந்து கொண்டு அப்பொழுதே சொந்தமாக தொழில் தொடங்க ஏற்பாடு பண்ணி கொண்டிருந்தான்....