Page 8 of 27
சிறிது நேரத்திற்கு முன் ரோஜா அவன் தோளில் சாய்ந்து உறங்கி கொண்டிருக்க, அவளை பார்த்து ரசித்தவாறு இருக்கையின் பின்னால் சாய்ந்து கண்ணயர்ந்தவன் கனவில் அவளை திருமணம் செய்து மனைவியாக்கி கொண்டது நினைவு வந்தது....
இன்னுமே அது வெறும் கனவுதான் என்று அவனால் நம்ப முடியவில்லை..
வழக்கமாக அவன் உறங்கும்பொழ
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>
அதில் பல அர்த்தங்கள் இருந்தாலும் அதில் ஒன்றாக தமிழ்நாட்டு பெண்கள் தங்கள் கணவனை மாமா என்று அழைப்பது வழக்கம் என இருக்க, அதை கண்டு துள்ளி குதித்தான் ரிஷி....