கால் செய்தாள். மீணாக்கா சாரி நான் தூங்கிட்டேன் நீங்க சாம்பாருக்கு பருப்பு வேக வையுங்க தோ வந்துடுரேன் என்றாள் குற்ற உணர்வுடன். பௌவ் மா நீ பொருமையா வாடா நான் எல்லாம் தயாராக தான் வைத்து இருக்கிறேன்.
சாரி மீணாக்கா நீங்க மட்டும் தனியா வேளை செய்தீங்கல... என்றாள்
பௌவ்மா நான் நம்ப நாலு பேருக்கு தானடா செய்தேன் மற்ற எல்லாரும் வெலிய கிலம்பிடாங்கல என்றாள்.
சரி அக்கா நீங்க சாப்பிடுங்க சங்கர் அண்ணாவுக்கும் கொணடு போய்டுங்க. நானும் அவரும் நாங்கலே பரிமாரிப்போம் என்றாள்.
சரிடாமா நான் எல்லாதையும் ஹாட் பேக்கில் வைத்து விட்டேன் கிலம்பிடேன் வந்து சாப்பிடுங்கள் என்றாள் மீணா குரும்பாக.
அக்கா.... என்று சினுங்கியவள் லவ்யூ என்று ஒரு முத்தத்தை போனுக்கு தந்து காலை கட் செய்தாள்.
எழுந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த பௌவ்வின் மடியில் தலை வைத்து படுத்த ஈஷ்வர், நான் இங்க இருக்கும்போது யாருக்கு டி ஐ லவ் யூ சொல்ர... முத்தம் வேர என்றான் அவன் விரல்கலால் பௌவ்வின் இதழில் கோலம் போட்டுக்கொண்டே....
மாமா நீங்க ஆப்பிஸ் கிலம்பனும்னு சொன்னீங்க தானே என்றாள் அவள் தலையை கோதியபடி. இப்படி மனைவி மடியில் தலை வைத்து படுத்தபடி அவள் முகத்தை ரசிப்பது சுகம் எனறால் அவள் காதல் பொங்கும் கண்களோடு, மனது நிறைய அன்போடு, எதையும் வெலிகாட்டகூடாது என்ற நினைப்பை மரந்து தலையை மென்மையாய் கோதிவிடுவதோ சொர்கம்.
மீணா சிரித்தபடி சங்கருக்கும் தனக்கும் டிப்பன் பாக்ஸ் கொண்டு சென்றாள்.
குட்டிமா என்றான் பாதி மயக்கத்தில்.
என்னங்க என்றாள் பௌவ்.
நேத்து எனக்காக ரொம்பநேரம் காத்துருந்தாயாடா என்றான். தவறுக்கு வருந்தும் குரலில்.
நீங்க வருவேனு சொல்லி வரவில்லை என்றால் முக்கிய வேலையாக இருக்கும் என்று தெரியாதா மாமா என்க்கு என்றாள். அதெல்லாம் நான் வருத்த படல நீங்க ரொம்ப பீல் பன்னாதீங்க என்ற ஹைட் மெசேஜ்ஜுடன்.
குட்டிமா நீ எப்படி டி இப்படி இருக்க?
எப்படி ? என்றாள் கண்களை சிமிட்டி
அழகு டி நீ என்றவன் அவளை தன் பக்கம் இழுக்க