(Reading time: 32 - 64 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

"அவள் என்ன உன்னோடு வரமாட்டேன் என்றா சொன்னாள்? கல்யாணம் பண்ணிக்கொள்ள தானே ஆசைப்பட்டாள்.  பேசாமல் அவளிடம் ஒரு மன்னிப்பை கேட்டு கல்யாணம் செய்து கொண்டால் தான் என்ன???" என்று ஒரு முடிவை எடுக்கும் நிலைக்கு போன போது விதி அந்த தொலைபேசி அழைப்பு ரூபத்தில் வந்து அவனது மனதை கலைத்தது.

தன்னுடைய யோசனை கலைக்கப்பட்ட எரிச்சலில் தொலைபேசியை எடுத்தான் பிருத்வி.

"ஹலோ மிஸ்டர் பிர

...
This story is now available on Chillzee KiMo.
...

திலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தான்.

தன்னுடைய செல்பேசியை விட்டெறிந்தவனின் மனநிலை முற்றிலுமாக மாறி இருந்தது. கோபத்தில் கையின் முட்டு கொண்டு சுவற்றில் குத்தினான். கோவம் அடங்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.