Page 11 of 16
இருக்காங்க... அப்பறம் ஏன் அப்படி செஞ்சாங்க?... ஆனா எதுக்குமே இன்னொரு பக்கம்னு ஒன்னு கண்டிப்பா இருக்கும்...ஆனா பிருத்விக்கு மனசுல ஏற்பட்ட காயம் அவ்ளோ சீக்கிரம் ஆறாது...அதை எல்லாம் தாண்டி அவரால அவங்க அம்மாவை மன்னிச்சு ஏத்துக்க முடியனும்னா...அதுக்கு என்ன பண்ணனும்?" பேருந்தின் ஜன்னல் ஒர இருக்கையில் சில்லென்ற காற்று முகத்தை தீண்ட யோசனையுடன் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா.
"உ
...
This story is now available on Chillzee KiMo.
...
...பாவம்...ஏன் அப்படி சொன்னிங்க? எங்களுக்குள்ள என்ன பிரச்சனை, அன்னைக்கு என்ன நடந்துச்சு, அவரு என்ன பண்ணுனாருனு உங்களுக்கு தெரியாது. " வெண்ணிலா சொல்லவும் "எல்லாம் தெரியும் வெண்ணிலா" என்றான் ரவி.