Page 9 of 16
பிருத்வியை கண்ட வெங்கடாச்சலத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
"பிருத்வி, இப்படி உன்னை தனியா விட்டுட்டு போறேன்னு நினைக்கும் போது தான் எனக்கு வருத்தமா இருக்கு. மத்தபடி இந்த சாவு எனக்கு எந்த பயத்தையும் தரல. நான் செத்து பதினஞ்சு வருஷம் ஆச்சு...ஒரு அப்பாவா நான் உனக்கு பாசத்தையோ அன்பையோ காட்டல. இந்த உலகத்துல மரியாதையா வாழவும் சாகவும் பணம் வேணும். அது தான் எனக்கு எ
...
This story is now available on Chillzee KiMo.
...
க. ஆனா எல்லாமே குப்பைக்கு தான் போகும். தம்பி பிறந்தநாள் அன்னைக்கு தான் அவங்க வீட்டை விட்டு போனாங்க. அதனால தம்பி பிறந்தநாள் கொண்டாடறதே இல்ல. அய்யா இறந்து நாலு வருஷம் ஆச்சு. இந்த கம்பெனி வீடு இதை