Page 24 of 32
உறவினர்கள் எல்லாம் அந்த மட்டையை வைத்து கீத்து முடைந்து கொண்டிருந்தனர்...
நளனும் தென்னை மட்டையில் கீத்து முடைவதை கற்று வைத்திருக்க, ஆர்வத்துடன் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு தன் அத்தை மகளுக்காக கீத்து முடைந்தான்...
அதை கண்டு சொந்தக்காரர்கள் எல்லாம் அவனை கேலி பேசி சிரித்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாம்ல் அவளுக்காக அதை செய்வதில் அவனுக்கு பெருமையா
...
This story is now available on Chillzee KiMo.
...
ழித்தவன் தன் தந்தைக்கு வயலில் சென்று சிறிது நேரம் உதவி விட்டு வீட்டிற்கு வந்தான்..
ஏனோ நேற்று கனவில் வந்து வெட்கபட்டு சிரித்த தமயந்தியை உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது...